Wednesday, March 24, 2010

ஒளிச்சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது? - சந்தேகங்கள்

1. மரம் பகலில் கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிசனை வெளியிடுகிறது. இரவில் ஆக்சிசனை எடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகிறது.
பகலிலும் இரவிலும் மனிதன் ஆக்சிசனை மட்டுமே எடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்சைடை மட்டுமே வெளியிடுகிறான். வாகனங்கள் கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன. மரம் தான் விட்டதையெல்லாம் எடுத்துக்கொள்கிறதே? பிறகு எப்படி ஆக்சிசன் சமநிலை காப்பாற்றப்படுகிறது?





2. இவ்வுலகில் ஆக்சிசன் உற்ப்பத்திக்கு, மரங்கள் 25 சதவிகிதம் தான் உதவுகிறதாமே? உண்மையா? அப்படி என்றால் மரங்களை தவிர்த்து வேறு என்னென்ன காரணிகள் ஆக்சிசன் உற்பத்திக்கு உதவுகின்றன?


0 comments:

Post a Comment